Type Here to Get Search Results !

மரங்கள் தரும் பயன்கள் | Tress uses in tamil

நாம் இந்தப் பதிவில் மரங்கள் பற்றியும் மற்றும் மரங்களால் விளையும் பலன்கள் பற்றியும் இப்பொழுது காணப்போகிறோம்.


Tress in tamil

மரங்கள் என்று சொன்னாலே நமக்கு நல்லதை மட்டும் தான் அதிக அளவில் வழங்குகிறது.


மரங்களில் பல வகையான மரங்கள் இருக்கின்றன. நாம் அன்றாட வாழ்வில் கண்டிப்பாக ஐந்து வகை மரங்களையாவது நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.


 எடுத்துக்காட்டுக்கு தென்னை மரம், கொய்யா மரம், மா மரம், பனை மரம், முருங்கை மரம், வாழை மரம், வேப்பமரம் போன்றவற்றைக் கூறலாம்.


மரங்கள் நாம் சுவாசிக்கும் காற்றினில் தூய்மை செய்தே நமக்கு தூய்மையான காற்றை கொடுக்கின்றது.


இப்பொழுது நான் உங்களுக்கு மரங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை கூற போகிறேன்.


About tress in tamil

மரங்களில் பச்சை நிறத்தில் இலை இருந்தால் அந்த மரம் தனக்கு வேண்டிய சக்தி சூரிய ஒளி இடம் இருந்து பெற்றுக் கொள்ளும்.


மரங்கள் மற்றும் செடிகளின் இலை பச்சை நிறத்தில் இல்லாமல் வேறு நிறத்தில் இருந்தால் அந்த செடியானது மற்றதை சார்ந்து இருக்கக் கூடும்.


மரங்கள் மனிதர்களைவிட அதிக வருடங்கள் வாழக்கூடியது ஆகும்.


மரங்களால் கிடைக்கும் பயன்கள் - Tress uses in tamil

இப்பொழுது மரங்களால் மனிதர்களுக்கும் மற்றும் சுற்றுச் சூழலுக்கும் கிடைக்கும் நன்மைகளை விரிவாகக் காண போகிறோம்.

  • நிழல் தருகிறது
  • காற்றை தூய்மைப் படுத்துகிறது
  • பழங்கள் மற்றும் பயனுள்ள பொருட்களை தருகிறது

நிழல் தருகிறது

வீட்டிற்கு பின்னால் மரங்களை வளர்த்தால் மிகவும் உதவக்கூடும் ஏனெனில் மரங்கள் நமக்கு நிழலைத் தருகிறது.


காற்றை தூய்மைப் படுத்துகிறது

நாம் அன்றாட வாழ்வில் பல கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம். அதனை மரங்கள் உள்வாங்கி நமக்கு தூய்மையான காற்றை தருகிறது.


அதனால் தான் நெடுஞ்சாலை ஓரத்தில் மரங்கள் மற்றும் செடிகளை அரசு வளர்கின்றது.


பழங்கள் மற்றும் பயனுள்ள பொருட்கள் தருகிறது

மனித உடலுக்கு சத்து உள்ள பழங்களை மரங்கள்தான் அளிக்கின்றது அதாவது நொங்கு, இளநீர், தேங்காய், எலுமிச்சை பழம், வாழைக்காய், வாழைப்பழம் போன்றவற்றை தருகின்றது.


மரங்களில் இருந்து தான் மனிதர்களுக்கு தேவைப்படும் பார்நிசர் மற்றும் வகைகளை உருவாக்கியிருந்தனர் மரங்கள் இல்லை என்றார் இதுபோன்ற இயற்கை பொருள்கள் நமக்கு கிடைக்க இயலாது.


இத்தகைய பயன்கள் தரும் மரங்களை நீங்களும் வளருங்கள் அதாவது ஒரு ஆளுக்கு ஒரு மரம் வளர்த்தால் போதும் பல கோடிக் கணக்கான மரங்கள் இவ்வுலகில் தோன்றி விடும்.


எனவே மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்கும் உங்கள் இதனை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக் கூறுங்கள் மரங்களின் அவசியத்தையும் மரங்களின் பெருமையும் கூறுங்கள்.


எனவே இன்றே செடி அல்லது மரங்களை நடுங்கள் இயற்கையை காப்பாற்றுங்கள்.


Conclusion - முடிவுரை

மரம் தான் நமக்கு நிறைய நன்மைகளை செய்கிறது ஆனால் அத்தகைய மரத்தை நாம் ஒரு பொழுதும் காப்பாற்றுவது இல்லை.

இத்தனை நல்லது செய்யும் மரத்தை நட்டு நீங்களும் பராமரித்து காப்பாற்றுங்கள் அப்படி உங்களால் செய்ய இயலவில்லை என்றாலும் மரத்தை வெட்டாமல் இருங்கள். அதுவே இயற்கைக்கு செய்யும் பேருதவியாக இருக்கக்கூடும்.


Related articles

தூங்கும் முறை | which direction is best to sleep in tamil

தமிழ் மொழியின் சிறப்பு | Tamil mozhiyin sirappu

You have to wait 15 seconds.

please wait...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad